ஆதரவிற்க்கு நன்றி!

தமிழக மக்களான நமது அனைவரின் எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசு 12மணிநேர வேலைநேர மசோதா மீதான மேல்நடவடிக்கைகளை தற்போது நிறுத்தி வைத்துள்ளது. ஆதலால் நமது இமெயில் அனுப்பும் போராட்டம் தற்போது முடித்து கொள்ளப்படுகிறது. ஆதரவு அளித்த தமிழகத்தின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்!